தலைவைத்து தூங்கி கொண்டு இருந்த தன்னவளை அளேக்காக இரு கைகளிலும் பூவை அள்ளுவதைப்போல் அல்லி பேஷன்ட்டுடன் தங்குபவர்கள் தூங்குவதற்கு போட்டிருந்த படுக்கையில் படுக்க வைக்க தூக்கினால் தூக்கத்திலேயே ஈஷுபா என்று முனங்கினாள். ம்ம்ம் நான் தான் தூங்கு என்று குரல் கொடுக்க அவன் மார்பில் இன்னுமாய் ஒன்றினால்.
அவளை தூக்குவதில் காட்டிய வேகத்தை படுக்க வைக்கவும் காட்ட வேண்டுமா என்ன?
நக்ஷ் அந்த பெட்டை சரி பன்னு...
டேய் பெட்ஷீட் பார் களைத்துட்ட சரி பன்னு டா..
தலையனை கொஞ்சம் இரக்கிப் போடு ...
இப்படி அவளை தூக்கிக்கொண்டு தான் இதையெல்லாம் சொல்லனுமா என்று நீங்கள் கேட்கலாம் "யெஸ் அப்ஸலூட்ளீ"
ஒரு வழியாக அவளை படுக்கையில் கிடத்தியவன் அவள் உடையை சரி செய்து அவளுக்கு போர்த்திய பிரகே மற்றவர்களைப் பார்த்தான் அங்கே ஆதி, நக்ஷ் மற்றும் தாத்தா மட்டுமே தானே இருந்தார்கள். இப்போது பார்த்தால் அம்மா, அப்பா, அவள் சிவாமா, அம்பிகாம், வள்ளி அம்மா, நிவி அப்பரம் அவள் இரண்டு அண்ணன்மார் கூட யாறோ ஒரு தம்பதியினர். அனைவரும் தாத்தாவை பார்தார்களோ இல்லையோ அவனைப் பார்த்தார்கள். தூக்கத்தில் கூட அவன் தொடுகையை உனரும் பௌவ். யாருக்குமே எதுவுமே கூறமுடியவில்லை.
அந்த தம்பதியினர் தாத்தாவின் பாதத்தை பணிந்து பின் அவறை அனைத்துக் கொண்டனர். பாரூமா அதான் எல்லாம் சரி ஆயிடுச்சே இப்ப ஏன் இவன் அழரான் என்றார் பார்வதி யின் அன்பு மாமனார். ஆதி தன் தம்பி தகப்பனின் கால்களை கட்டியபடி அழ இவ்வளவு நேரம் மகள் இப்படி கட்டிக் கொண்டு தான் தூங்கினாள் என்று நினைத்து சிரித்தவர். அப்பா அவனுக்கு எங்கே நீங்க அவனை திட்டி விடப் போகிறீர்கள் என்று பயம் அதான் அதர்கு முன் அழுது கான்பிக்குரான். அதுவரை தகப்பனின் மடியில் படுத்து அழுதவன் எழுந்து கண்டுப் புடுச்சுடிங்களா அண்ணா என்றான் கண்களைத் துடைத்தவாரு. மனதில் இருந்த இறுக்கம் நீங்கி. டேய் அமர் உனக்கும் அப்பா மடியில் தூங்கனும்னு ஆசையா இருந்தா தூங்கிக்க அதர்கு என்டா இப்படி அழுவள் ட்ராமா இன்று அமருக்கு அடுத்த தம்பிக் கேட்க, அதானே என்று கூட்டு சேர்ந்தான் அனைவருக்கும் இளயவன். மூன்று சகோதரர்களையும் தமயன் அன்புடன் அனைத்து பாசத்துடன் உட்சி முகர்ந்தார் ஆதி. அன்னனின் அனைப்பு சொல்ல முடியாத ஆனந்தத்தை தந்தது அவர்களுக்கு.
அண்ணா என்று அழைத்த அமரை பின்பு பேசலாம் என்று கண்களைக் காட்டிய ஆதீ பரமேஷ் எங்கே டா என்றார் சற்று கலக்கமாக...