புது டாக்டர்ரா?
இல்லை என்றார் தலையை ஆட்டி
நம்ப பாபா ப்ரெண்டா?
இல்லை
அப்பரம் யார் அண்ணி நல்லா தெரிந்த முகம் மாதிரி இருக்கே என்றார் அமர்.
ஆமாம் அக்கா என் அப்பா மாதிரியே இருக்கு என்றார் இவர்கள் பேட்சின் போக்கில் ஈஷ்வரை கண்ட பார்வதி.
அவர் பேரன் அவரைப்போல தான பாறு இருப்பார். - சிவா அக்கா.
அதுவரை கவனிக்காத பல விஷயம் கவனிக்கப்பட்டது நக்ஷ் நிவியுடன் கமல் அண்ணாவும் கனியும் நின்றது. அந்த அப்பாவின் நகல் வேறுயாராக இருக்க முடியும் கமல் அண்ணாவின் மூத்த மகன்.
ஆனால் இவன் இங்கே என்ன செய்கிறான். ஹோ மாமாவப் பார்க்க வந்திருப்பாங்க.
அது வரை அமைதியாக நின்றிருந்தவன் நக்ஷ்ஷிடம் யார் இவங்க இரண்டு பேரும் என்றான்.
சரியாஆஆஆ போச்சி போ... அவங்க தான் டா உன் மாமனார் மாமியார் என்றான் அண்ணனுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.
என்ன இன்னும் ஒரு மாமனார் மாமியாரா.. என்று சற்று சத்தமாகவே அலரி விட்டான் அவன் சத்தமாக கத்தியது சற்று தெளிவாக இல்லை எனவே ஏதோ சொல்லி தப்ப வைத்தான் நக்ஷ். பார்வதியை பார்த்தவுடன் பிடித்துவிட்டது ஈஷ்வருக்கு. (இவ்ளோ அழகான பெண்னை பெற்ற அத்தையை எந்த மருமகனுக்கு தான் பிடிக்காமல் போகும்) அமர் பார்வதி இருவர் கால்களையும் தொட்டு வணங்கினான். நல்லா ஆரோக்கியமான சந்தோஷமாக வாழ்க்கை வாழ்வாய் மாப்பிள்ளை என்று அமரும் மனநிரைவும் மங்காத சந்தோஷத்தோட தீர்க ஆயிளோட வாழ வாழ்தினார் அத்தை.
டேய் நக்ஷ் அத்தை ரோம்ப அழகு இல்லடா மாமாவும் ரோம்பவே அமைதி என்று தன் மாமனார் மாமியார்ரின் பெருமையை தம்பியிடம் அலக்க
அப்படியா சொல்ர அண்ணா?
ஆனால் அவங்க இல்லாம அவங்க சம்மதம் கேட்காம அவங்க மகளுக்கு நீ தாலி கட்டியது தெரியும்போது தான் அவங்க எவ்வளவு அமைதினு தெரியும் உனக்கு என்று சாதாரணமாக நக்ஷ் சொல்ல ...
டேய் எங்க கல்யாணம் பற்றி தெரிந்து என்னை மாப்பிள்ளை என்று அழைக்கவில்லையாடா?