Page 4 of 12
நகர்த்தவோ முடியாது.”
“புரிகிறது. சுவாமி!”
“உனக்கு ஐந்து நாழிகை மட்டுமே அவகாசம் இருக்கும். அதற்குள் நீ திரும்பி வந்துவிட வேண்டும். குறுகிய இந்த காலத்திற்குள் நீ அங்கு காண்பது அத்தனையையும் மனதில் காட்சியாக பதிய வைத்துக் கொள். ஏனெனில் அப்போதைக்கு உன்னால் வேகமாக சிந்திக்க முடியாது. இங்கு வந்ததும் ஆற அமர யோசித்து சிக்கலுக்கு விடை கண்டுபிடி. இந்த குளிகையை ஒரு முற
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தியபடி கட்டிக் கொள்ள முயற்சித்தாள்.
அச்சோ… என்ன ஆச்சு… அவனை பிடிக்க முடியவில்லையே! சுதாரித்து உற்று நோக்கினாள். இதென்ன காற்றில் வரைந்த ஓவியமாக தெரிகிறான். அவனுக்குள் அவளுடைய கைகள் அலை