Page 12 of 12
கொண்டே இருந்த சைதன்ய சித்தரிடம்,
“ஹனிகா நலமாக இருக்கிறாள்” என்றான்.
“நல்லது. அந்த ராஸ்பின் பற்றி ஏதாவது சொன்னாளா?”
“ம்… என்னுடைய யூகம் சரிதான் சுவாமி. ரக்சனா பெயரை சொல்லவுமே அவனிடம் ஒரு மாற்றம் தெரிந்ததாம். மேலும் அவனுக்கு ரக்சனாவை ந்ன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், அவர் இறந்து விட்டதாக நினைத்திருக்கிறான்”
“எப்படி?”
“சுவாமி, அதே பரி
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page