Page 11 of 12
நிற்கிறான்.
அவளை காணாமல் ஒரு கணம்கூட இருக்க முடியாதோ… அப்படி என்ன? ஒருவேளை… ஒருவேளை… காதல் கண்ராவியாக இருக்குமோ?
ஹாங், இதென்ன அநியாயம்… மகாராணியிடமே வராத காதல்… அன்பு… பாசம்… எல்லாம் அந்த பெண்ணிடம் எப்படி வந்தது? கண்ணை கண்ணை உருட்டி பேசியே ராஸ்பினையும் உருட்டி வைத்து விட்டாளே?
மகாராணி யாகினியின் கோபத்திற்கும் காரணம் இருந்தது. ராஸ்பின் ஒரு தேவைக்காக
...
This story is now available on Chillzee KiMo.
...
மோகம் எங்கு போய் முடியுமோ? என்று அனைத்தையும் நினைத்து யாகினி பயந்து கொண்டிருந்தாள்.
பூமி கிரகம்!
தியானத்தில் இருந்து எழுந்த சிம்ஹன், நிம்மதி பெருமூச்சு விட்டான். அவனை பார்த்துக்