Page 4 of 15
மதிய உணவை அனைவருக்கும் மது பரிமாற, அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை உண்டனர்...
தன் மகள் பொருப்பாக நடந்து கொள்வதை கண்ட அவள் பெற்றோர் ஆச்சர்யமாக பார்க்க, மதுவோ கண் சிமிட்டி சிரித்தாள்...
அதோடு சிவகாமியும் ரமணியும் மதுவை புகழ்ந்து பேச,அதை கண்டு பூரித்து போயினர் இருவரும்......
சாப்பிட்டு முடித்த பின் சண்முகம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த இடத்தை ஆராய்ந்தான்....
எல்லா பாதுகாப்பும் சரியாக இருக்க திருப்தியுற்றான்..
அந்த சுற்றுலா குழுவை தலைமை ஏற்று வழி நடத்துபவர் முன்னதாகவே வந்திருக்க, அவரை