(Reading time: 25 - 49 minutes)

கதவை ஒட்டி அமர்ந்து கொள்பவள் இன்று தன் கணவன் பக்கம் நெருங்கி அமர்ந்து கொண்டாள் அவன் அறியாமல்....

சிறிது நேரம் அமைதியாக செல்ல, அவன் ஏதாவது பேசுவான் என்று ஓரக் கண்ணால் பார்க்க அவனோ அவள் ஒருத்தி இருப்பதாகவே கண்டு கொள்ளவில்லை...

அதுவும் அந்த இரவு நேரத்து பயணம்... அமைதியான போக்குவரத்து நெரிசல்  இல்லாத சாலை, சாலையின் ஓரத்தில் இருந்த விளக்குகளி

...
This story is now available on Chillzee KiMo.
...

ணை மூடி நன்றாக உறங்கியிருந்தாள்...

“ஏய்..” என்று அழைக்க, அவளோ எழவில்லை...

“சரியான இம்ச .. “என்று திட்டிக் கொண்டே காரின் மறுபக்கம் வந்தவன் அவள் பக்கம் இருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.