Page 14 of 34
”வழியாதடா சகிக்கலை எதுக்கு இந்தப் பேரை வைச்ச”
”சும்மாதான் நர்ஸ் திடீர்ன்னு வந்து இவள் பேரைக் கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பயந்துட்டேன் ஏதாவது உளறினா பிரச்சனையாகுமேன்னுதான் பூங்குழலின்னு சொன்னேன்”
“ஏன்டா உனக்கு வேற பேரே கிடைக்கலையா கஷ்டமா இருக்குடா சொல்றதுக்கு”
“எனக்குப் பிடிச்ச ... span>” என நினைத்துக் கொண்டவள் அவனைப் பேந்த பேந்த விழித்தபடியே பார்க்க அவனோ ”சரி சரி எனக்குப் புரியுது, நீ ஷாக்கிங்கல இருக்க என்னைப் பத்தி உனக்குத் தெரியாதுல்ல
This story is now available on Chillzee KiMo.
...