Page 11 of 32
அவரவர்கள் தங்கள் வேலைகளில் மூழ்கியிருக்க வைஷூ கார்த்தி சொன்னதைக்கேட்டு தனது லக்கேஜ்களுடன் உரிமையாக அகமுடைநம்பியின் வீட்டில் இறங்கினாள். அவளைக்கண்டதும் அனைவரும் மகிழ்ந்தார்கள் முக்கியமாக சிவகாமி உள்ளம் உருகினாள்
”வா வா நீ பாட்டுக்கு போயிட்ட எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சி ஆமா எப்படி வந்த தனியாவா வந்த யாராவது கூட்டிட்டு வந்தாங்களா” என சிவகா ... n>என்னவாம் மகாவுக்கு என்ன மெசேஜ் அது காட்டு
This story is now available on Chillzee KiMo.
...
“அண்ணா இது பர்சனல்” என சொல்லி வழியவும் முத்துவோ தலையில் அடித்துக் கொண்டு பிரியாணி செய்ய சென்றான்.