Page 13 of 32
”நீங்க போங்க நான் கொடுத்திடறேன்”
“பரவாயில்லை அவர் என்ன சொல்றாருன்னு தெரிஞ்சிகிட்டு போறேன்” என சொல்ல பேரரும் அவளை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு முத்துவை காணச் சென்றான்.
அந்த ஓட்டலில் வைஷூவை பற்றி முத்து மற்றும் கார்த்திகுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அங்கு வேலை செய்தவர்கள் அவளை சந்தேகத்துடனே கண்காணிக்கலானா
...
This story is now available on Chillzee KiMo.
...
தும்டா அங்க பாரு கல்லால ஆள் நிக்கறத போடா போய் பில்லைப்பாரு போ” என கத்த அவனும் அவசரமாக மகாவை பார்த்து தலையாட்டிவிட்டு கல்லாவிடம் சென்றான்.
மகாவோ முத்துவிடம்