Page 15 of 21
என்றாள் அலுப்பாக அதைக் கேட்டவன் அதிர்ந்தான்
”என் மேல கோபமாங்க”
”சே சே இல்லைங்க, நம்மால சுதந்திரமா கூட வாழ முடியலையேன்னு வருத்தம், நம்ம நிலைமையை வைச்சி மத்தவங்க நம்மளை அடிமையாக்கப் பார்க்கறாங்க அது எனக்கு பிடிக்கலைங்க” என்றாள் தாமரை ஆதங்கத்துடன் அதைக்கேட்டதும் வீரா உண்மையை சொல்ல முடியாமல் தடுமாறினான்
”இதப் ... /span>, பூ மாலைகளால் அவ்விடமே அலங்கரிக்கப்பட்டு என பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. வியந்து பார்த்தபடி நின்றிருந்த தாமரையிடம் சிரித்த முகத்துடன் வந்தான் வீரா
This story is now available on Chillzee KiMo.
...