Page 17 of 21
இருக்கான், மத்தபடி உன்னை அவன் மறக்கலைம்மா” என சொல்ல அவளோ விரக்தியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு
”இனி நான் இங்கிருந்து என்ன செய்யப் போறேன், நான் போறேன் உள்ள” என அவள் சொல்லிவிட்டு அவசரமாக வீட்டுக்குள் செல்ல வெங்கடாச்சலத்திற்கு சட்டென கோபமே வந்தது
”அம்மாவும் புள்ளையுமா சேர்ந்துக்கிட்டு ஆட்ட ... >என சாவித்ரி சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...
”நான் எதையும் சொல்லலை நீங்க பண்றத பார்த்துட்டு வெறுப்பில போயிட்டா”
“நாங்க என்ன செஞ்சோம்” என வீரா கேட்க