Page 16 of 21
”வாங்க தாமரை, எப்படி நம்ம கடை, அம்மாவோட ஏற்பாடு அட்டகாசமா இருக்குல்ல” என பெருமையாக சொல்ல அவளோ சிரித்தபடியே பேசாமல் ஆம் என்பது போல் மட்டும் தலையாட்டவும் சாவித்ரி அவனை அழைத்தார்
”பாண்டியா வாடா” என அழைக்க அவனும் உடனே அவரிடம் சென்றான். அவனும் சாவித்ரியும் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந் ... ந்துக் கொண்டவர் மகனுக்காக அவளிடம் சமாதானம் பேசினார்
This story is now available on Chillzee KiMo.
...
”சே சே அப்படியில்லை தாமரை, புது கடை, புது ஆர்டர், அவனுக்கு அதுல சந்தோஷமா