அப்போ நீங்க மாம்ஸ் -ஈஷ்வர்
டேய் ஒத வாங்க போர ஒழுங்கா ஓடிடு. -பரமூ
நீ சொல்ற டைளாக் வெரப்பா இருந்தாளும் மூஞ்சி சரி இல்லையே இன்னா மேட்டர் டா மாம்ஸ். -ஈஷ்வர்
==================
தாத்தா வீடு:
நக்ஷ் ஆதியிடம் அங்கு என்ன நடக்கிரது என்று புரியாமல் புலம்ப ஆதியோ அவர் அமர்திருந்த ஈ ஸீ சேரிளேயே தூங்கி விட்டார். விட்டின் முட்டதிளேயே அண்ணன் பக்கத்தில் அமர்ந்திருந்த தம்பிகளும் தூங்கி விட்டனர். இதை கவனிக்காத நக்ஷ் புலம்பளை நிருத்தாமல் துடர
அவன் தலையில் தட்டிய கமல் ஹோய் மச்சான் இன்னா தனியா புலம்பிட்டு இருக்க என்று கேட்க அப்போது தான் பார்தான் மாமன்கள் அனைவரும் ஆழ்ந்த உரக்கத்தில் இருப்பதையும் அத்தைகள் அவர்களை சரியாக படுக்க வைக்க முனைவதும். தலைக்கு தலையனை கூட இல்லாமல் என்ன தூக்கம் தூங்குகின்றனர். பார்வதி ஆதியின் சேறை பிடித்துகொள்ள கமல் அதை படுக்க ஏதுவாக சாய்த்து வைத்தான்.
அமருக்கு வள்ளி போர்வையை போர்த்த மற்ற இருவருக்கும் சிவா மகன்களின் உதவியோடு தலையனை வைத்து போர்தி விட்டார். கணியும் கமளும் இதை தல்லி நின்று பார்த்து கொண்டு இருந்தனர். நக்ஷ் நிவியிடம் என்ன என்று கேட்க சந்தரேஷ் கமல் மாமாவிடம் வந்து மாமா நீங்க படுக்கவிளையா என்று கேட்க அதர்குள் அவன் மனைவி சவித்தா அப்பா நீங்களும் இங்கயே படுத்துக்ரீங்களா? நான் பாய் போடவா என்று கேட்க இல்ல அண்ணி தோ அருன் அப்பா பக்கத்தில் இருக்கும் பாய் மாமாக்கு தான் என்றான் தங்கை மகன் கமல்.
கமல் முகத்தில் அவ்வளவு ஆனந்தம். பாரு எனக்கு கிடைகாதது நிரைய டாமா என்றார் கசந்த குரலில்.
எங்க அண்ணன்னுக்கு கிடைக்காததுனு எதுவுமே இருக்க கூடாதுனு தேத்தும் குரலில் கூரிய பார்வதி சவிமா என் அண்ணனுக்கு போர்வை கிடைக்கலனு பீல் பன்றார் பாரு சீக்கரம் மஞ்சல் நிற பூ போட்ட போர்வைய கொடு என்றால் மிரட்டும் தோனியில்.
சற்று நேரம் அமைதியாக இருந்த கமல் அடி கழுத என்னையே கின்டல் செய்ரியா????
அதுக்குல்வே புரிஞ்சிகிட்டாரே... ஏய் கணி என் அண்ணன் எப்படி டீ இவ்வளவு அரிவாளியா இருக்கார்.