Page 15 of 36
அதைக்கேட்ட அனைவருமே வியந்து ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அதில் அவனது தாய் சுஜாதாவோ
”பைத்தியமாடா நீ, அவளே பாவம் விபத்தில மாட்டிக்கிட்டு இப்பதான் குணமாயிட்டு வர்றா, இப்ப போய் கல்யாணத்தை பத்தி பேசற, இன்னும் துர்காவை பத்தியே விவரம் தெரியலை, அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு”
”இதப்பாரும்மா நியாயமா பார்த்தா எனக்கு எப்பவோ நீ கல்யாணம் செ ... வளுக்கே பிடிக்காம கத்திட்டா
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா சொல்ற” என அவர் கேட்க
”அதான் நம்ம குடும்பத்தை பத்தி சொல்லலாம்னு நினைச்சேன் தாத்தா, என் பாட்டன்