Page 17 of 36
”அந்த பழனிமுருகன் வம்சாவழிதான் நாம, பழனிமுருகருக்கு கூடப்பிறந்தவங்க நிறைய பேர் இருந்தாலும் நம்மளைதான் ஊரே மதிக்கும், அவர் வழியில நாமளும் வந்ததால கடவுள் பக்தி அதிகம், அவரைப் போலவே நம்ம குடும்பத்துல இருக்கற எல்லாருக்கும் தெய்வ பக்தியும் கடவுள்கிட்ட விசுவாசமும் அதிகம். தெரிஞ்சோ தெரியாமலோ சின்ன ஈ எறும்புக்கு கூட துரோகம் இழைக்காத குடும்பம்மா நமது” ... க, உங்க தொல்லை தாங்க முடியாமயே அவர் சந்நியாசி ஆயிட்டார்னா நான் எல்லாம் எந்த மூலைக்கு” என சொல்ல அவரோ கோபத்தில் அபியின் முதுகில் அடிக்க அவன் வலியில் கத்தியே விட்டான்
This story is now available on Chillzee KiMo.
...