தவித்தால்.
பல சினிமா சீன்களில் பெண் ஏதோ பயதிளோ பதட்டத்திளோ கவளையிளோ இருப்பாள் அந்த சமயத்தில் எதையையும் சரியண வகையில் யோசிக்கவோ முடிவு செய்யவோ முடியாது தவிப்பாள் அந்த நேரத்தில் அவளுக்கு ஒருவன் நேரிளோ போனிளோ ஏன் மனதளவிளோ கூட துனையாய் நின்று அந்த சூழலை ப்பேஸ் செய்ய உதவுவான். அது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் தான்.
இதோ அவன் இருந்த மன நிலையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டாள். மனம் முழுவதும் அவளே... என்ன அழகான முகம் அதில் அவள் வைத்திருக்கும் குங்கும பொட்டு, அடக்கமாக தான் வருகிறார்கள் ஆனாலும் நிமிர்ந்த நடை நெற்றி சூட்டி முதல் காலில் அணியப்படும் கொளுசுவறை அனைத்தும் தங்கம். பட்டில் இவள் உடுத்தி இருப்பது தனி ரகம்மென என்ன அழகு. எல்லாமே இவளுக்காகவே செய்ததாய் அவ்வளவுப் போருத்தம். அப்படியே பாத்துக்கொண்டே இவன் நடக்க ரதி நின்று இருந்த பக்கமே வந்து நின்றான். இவன் நகருவான் என்று பார்த்தால் நகர்ந்தபாடே இல்லை. கடைசியில் ரதி நகர்ந்து பரமூ அண்ணன் அருகில் வந்து நடந்தாள். பார்பவர்கள் அனைவரும் சிரிக்க எதையுமே யோசிக்காமல் பௌவ்வின் கையை பிடித்து விட்டான்.
அவன் கையை பிடிக்கவும், கோவிளினுள் நுழையவும், அங்கு கோவில் மணி அடிக்கவும், கோவிளின் ஸ்தலம் விருட்சம்மான சென்பகமரத்தில் இருந்து பூக்கள் இவர்களின் மீது மழைப்போல் பொழியவும் சரியக இருந்தது. இவர்களில் வாழ்கையைப் பற்றி எந்த சங்கடமும் இப்போது யாருக்கும் இல்லை. கடவுளுக்கே இவர்களின் ஜோடி பிடித்திருப்பதாக ஒரு வயதான பாட்டி சொல்லி திருஷ்டி கழித்தார். மங்கள வாத்தியம் முழங்க இருவரும் தெய்வத்தின் சன்னதியில் மாலை மாற்றிக் கொண்டார்கள்.
கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சாப்பிட்டு செல்பவர்கள் புது உடைகளை வங்கிக்கொண்டு மனதாலும் வாயளும் வாழ்த்தி செல்கின்றனர். இவ்வளவு ஏர்பாடயும் செய்தது தாத்தா தான். பேத்தியின் பெண்பார்கும் படளத்திர்கு மட்டுமே 125 பௌன் நகையை வாங்கி வைத்திருந்தார் பரமூ தாத்தாவும் சிவா பாட்டியும். அந்த நகையைத் தான் இப்போது பேதிக்கு போட்டு அழகு பார்த்தார். பரமூ ரித்திக் ரதி இருவரும் இங்கு நடக்கும் அனைத்தையும் போட்டோக்களாகவும் வீடியோவாகவும் எடுத்து தல்லினர். தனியாக போட்டோகிராப்பர்கள் குழுவும் இருந்தனர்.
கோவில் பூஜை முடிந்ததும் அனைவரையும் சாப்பிடவைத்து அனைத்து தேவைகளையும் பார்க்க ஆள் வைத்துவிட்டு இவர்கள் களம்பினர். இந்த முரை அனைவரும் ஒரே காரில்