மல்லுக்கட்டினான் (பொருமையாக தான்)
தாத்தா சிரித்த முகத்துடன் அம்முமா நான் பரமூ கூடத்தான் போனேன் அவன் தான் போன் வந்ததுனு நின்னுட்டான்.
மாட்டி வச்சிட்டார்றா???? இல்லடாமா ஆபிஸ்லந்து கால்டா எமர்ஜன்ஸீடா என்றான் பாவமாக.
நிமிர்ந்து அண்ணனைப் பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் தாத்தாவிடம் திரும்பி டெஸ்ட் முடிஞ்சுதா தாத்தா? இப்ப சாப்ட குடுக்களாமா என்று கேட்க அங்க வந்த ரதி... குடுபா ஆனால் கொஞ்சம் லக்யூட் புட்ஆ தரனும் பா ... அட்லீஸ்ட் இரண்டு நாள்ளுக்காச்சும்.
சரிடா... பட் இப்ப என்ன கொடுக்க அதை முதலில் சொல்லூ .... என்றாள் பேத்தி.
ஓய் நானும் அதர்காகதான் வந்தேன் பா.. அவர் இப்ப கஞ்சி குடிக்களாம்பா... இந்தா இதைக் கொடு என்று ஆரஞ்சி சார் நிரைந்திருந்த டம்ளரை தோழியிடம் கொடுத்தாள். அதை வாங்கி தாத்தாவிர்கு கொடுக்காமல் அவள் குடிப்பதை பார்த ஈஷ்வர் அவளை முரைக்க அண்ணனும் தோழியும் சிரித்தபடி நின்றுகொண்டு இருந்தனர்.
அவள் குடித்து பார்த்துவிட்டு பின் தாத்தாவிர்க்கு கொடுத்தாள் பேத்தி. தாத்தாவும் முழுதாக அதை குடித்துவிட்டு ஜூஸ் வீட்டில் இருந்து வரவைத்தாயாமா என்றார் ரதியிடம். இல்ல தாத்தா நான் கிளம்பி வரும்போதே போட்டு கொண்டுவந்து விட்டேன் . நான் போட்டதால் தான் இந்த பிசாசு எதுவும் சொல்லாமல் கொடுத்துட்டா இல்ல சாமி ஆடி இருப்பாள்.
சிரித்து கொண்டே அதுவும் சரி தான்டாமா... ரித்விக் அப்பா என்ன சொல்ரார் என்று கண்டித்தார். நாளைக்கு காளையில் உங்கள் முன் நிற்பார்கள் நீங்கலே கேளுங்க தாத்தா. சரிடாமா இப்ப நான் கெலம்பளாமா?
ஓ எஸ் கிளம்பளாமே... பட் ஆன் டூ கண்டீஷன் நீங்க உங்க பேரண் கூட எங்கயும் சுத்தாமல் நேரா வீட்டுக்கு போகனும். ஈஷ்வர் அத்தான் எங்கள் அனைவருக்கும் ட்ரீட் தரேனு சொல்லியிருக்கார் அது வரைக்கும் நீங்க அவரை எங்கயும் போக விட கூடாது.
இரண்டாவது கண்டீஷன்க்கு ஓகே. முதல் கண்டிஷன் முடியாதே!!!
அது சரி .... என்று சிரிதாதவள் பரமூவிடம் பார்த்துக்கொல்ல சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.
தாத்தா பரமூவிடம் கண்ணைக் காட்ட அவன் ஒரு பையை கொண்டு வந்து தந்தான்.அம்மூமா என்று அழைத்த தாத்தா இதில் உல்லதை போட்டு வாடா நம்ப வீட்டுக்கு போவோம். எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்ற பேத்தியை பாத்து சிரித்த தாத்தா பரமூவுடன் ஈஷ்வரை அனப்பி வைத்தார். போனை எடுத்து சில கால்களை செய்தவர் தன் உடையை மாற்றிக்கொள்ள தயார் ஆனார்.
முதலில் வந்தது ஈஷ்வர் தான் வேட்டி சட்டையில் அம்சமாக வந்து நின்றான். ஆண்