அழகன் , என் ராஜாதிக்கு ஏற்ற ராஜா தான். தாத்தாவின் நினைவளைகள் தன் நண்பன் பரணிகிரீஷ்வரனிடம் சென்றது அப்படியே அவனைப்போளவே இருக்கான் ஈஷ்வர். என்ன மீசையில் தான் சின்னதாக மாற்றம் இருக்கிரது . அவன் மீசையில் அளவில்லாத ஆசைக் கொண்டவன். ஈஷ்வர் சரித்தபடி என்ன ஹேன்சம் காஸ்டியூம் சேன்ஜ்ஜா? 👍👍👍 சூப்பரா இருக்கு தாத்தா என்ற ஈஷ்வரனை கட்டி கொண்டார்.
பரமூ குளித்து வேறு உடையில் உள்ளே நுழைந்தான். பரமூ நீ மாப்பிள்ளைய கூட்டிக்கொண்டு காரை கொண்டு வந்துடு பாரு ரூம்க்கு நேரா வர வழிக்கு.
சரி தாத்தா.
நீங்கள் வரவில்லையா?
ரதியும் ரித்விக்கும் உங்களுக்காக அங்க வெய்ட் பன்னுவாங்க நீங்க அவங்கள கூட்டிக்கிட்டு கோவிளுக்கு வந்துடுங்க நாங்க வந்துடுவோம்.
( அவள் எப்படி வருவாள் என்று அவன் வாய் வரை வந்த வார்த்தை வெளியில் வரும் முன் அவசரப்படுத்தி அனப்பி வைத்து விட்டார் தாத்தா)
ரதியும் ரித்திக்கும் இவர்களுடன் சேர்ந்து காரில் ஏரியதும் பொருமை காற்றில் பரந்தது ஈஷ்வரனுக்கு. (பின்ன என்னங்க இந்த மூனுங்களும் சேர்ந்து எதை எதையோ பேசுதுங்க நம்ம பௌவ்வ பத்தி ஒரு எழுத்து கூட பேசல என்றதே கடுப்பாக இருக்க இப்போ தான் இதுக சினிமா போரதுக்கு ப்ளான் போடுதுங்க,) இவன்ளாம் ஒரு டாக்டர் வழியெல்லாம் கார வேர நிருத்தி எதயாவ்து தின்னுக்கிட்டு வரான் சரியான தீனிமாடா இருக்கான். தான் தன் மனைவியைப் பற்றி கேட்களாம் என்றாளோ இவனை மனிதனாகவே மதிக்கவில்லை அவர்கள். நான் சொல்லாம கொல்லாமள் வந்துட்டேனே கோவப்படுவாளோ? இல்ல வருத்தமா இருப்பாளா? அவக்கிட் போன் கூட இல்லையே முந்தா நேத்துலந்து அவ போன் கூட என் கிட்ட தான் இருக்கு என்ன செய்யளாம்.....
சரியாக அந்த நேரம் அவள் போன் அடித்தது. அந்த ரிங் டோனே சொன்னது அது யாருக்கு சொந்தமான போன் என்பதை கரில் உள்ள மற்ற மூவருக்கும்.. அதுவரை அவனை கண்டுக்காது போல் நடித்து அவன் படும் அவஸ்தையை ரசித்தவர்கள் இப்போது விளையாட்டை கைவிட்டு அவனை திரும்பி பார்த்தனர். அவன் கையில் இருந்த போனை அடென் பன்னவன் பேச ஆரம்பித்தான். யாரிடம் பேசினான் என்பது தெரியவில்லை இவன் ஹெளோ என்றான் எதிரில் இருப்பர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை ஆனால் இவன்
ஆமாம் நான் இஷ்வரன் தான் நீக்க?....
ஊருக்கு வந்து 3 நாள் ஆகிரது.... என்கிரான்