(Reading time: 15 - 29 minutes)
Rani maharani
Rani maharani

அவளின் சின்னக் காதுகளுக்கு ஏற்றவாறு ஜிமிக்கி கம்மல் வேறு. தன் தந்தையை சமாதானப்படுத்த அவள் சிரித்த போது கொள்ளை அழகாயிருந்தது.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாராணியின் கண்களிலும் கண்ணீர். அவள் இங்கு வந்ததிலிருந்து அதிகமாய் ஏக்கம் கொண்டிருக்கிறாள். இதற்கு முன்பெல்லாம் தன்னுடைய வாழ்க்கை இதுதான் என்று புரிந்ததால் எதற்கும் ஏக்கம் கொள

...
This story is now available on Chillzee KiMo.
...

டியோவும், புகைப்படங்களும் வந்திருந்தன. அனைவரும் ஆர்வமாகப் பார்த்தனர்.

"எங்கே மகா உன்னை ஒரு இடத்தில் கூட காணோம்."

ஜானகி கேட்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.