(Reading time: 15 - 29 minutes)
Rani maharani
Rani maharani

"அண்ணா, அண்ணி."

கண்ணீர்க் குரலில் அழைத்தாள். யாரிடம் செல்வதுஎன்று தெரியவில்லை.

ஜானகி அவளை அணைத்துக் கொண்டார். அவளுடைய அண்ணன்கள் தங்கையின் தலையை பாசத்துடன் வருடிவிட்டனர்.

இந்தப் பாசம் கிடைக்காமல் இத்தனை நாட்கள் எப்படித்தான் உயிரோடு இருந்தேனோ? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

பெத்தவங்களைப் பார்க்க அத்தனை ஆர்வமா? மகா. மகா."

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராஜன் பாபுவின் முகம் இறுகிப்போனது.

அவள் போய்விட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.