Page 17 of 26
“நெகட்டிவ்வா யோசிக்காத வைஷூ, இத்தனை நாளாச்சி இப்ப போய் உன் காதலை முத்து மாமாகிட்ட சொல்லிப் பாரேன் ஒருவேளை அவருக்கு உன்னை பிடிக்கலாம்ல”
”ஒருவேளை பிடிக்கலைன்னு சொல்லிட்டா”
”வேற வழியே இல்லை அவரை விட்டு நீ போயே ஆகனும்”
“அக்கா” என குரல் உடைந்து அழாத குறையாக அவள் அலற மகாவோ அவளை சமாதானம் செய்யலானாள் ... , அப்பா, ஐயா, மகா நாலு பேருமே நல்ல விதமா நடந்துக்கிட்டாங்க அதனாலதான் அவளும் கொஞ்சம் கொஞ்சமா மாறி படிப்பு மேல கவனம் செலுத்தினா ஆனா, இப்ப என்னாச்சி ஒருவேளை படிப்பு முடிஞ்சிடும் அதுக்கப்புறம் என்ன
This story is now available on Chillzee KiMo.
...