(Reading time: 20 - 39 minutes)
En ithayam kavarntha thamaraiye
En ithayam kavarntha thamaraiye

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 15 - சசிரேகா

டைக்குச் சென்று திரும்பிய தாமரையும் சாவித்ரியும் வீட்டு வாசல்படியில் அனைவரும் நிற்பதைக்கண்டு வியந்தார்கள் தாமரை தன் கணவரிடம்

என்னங்க இங்க நிக்கறீங்கஎன கேட்க

ஒண்ணுமில்லைங்க எங்க போனீங்கஎன கேட்க இரு கையிலும் இருந்த காய்கறி பையை காட்டினாள் தாமரை உடனே அதை வாங்கிக் கொண்டவன்

எதுக்குங்க இவ்ளோ நாம ரெண்டு பேருதானே கொஞ்சமா வாங்கியிருக்கலாமே

இதுல ரெண்டு வீட்டுக்கும் சேர்த்து காய்கறி இருக்குங்க நமது கொஞ்சம்தான்என தாமரை சொல்லவும் சாவித்ரியோ

இதப்பாரு

...
This story is now available on Chillzee KiMo.
...

an>”

அதுக்கில்லைம்மா இப்படி 2 சமையல் செய்றதால வீட்டுக்கு கஷ்டம் வருது அதான் சொல்றேன்

இல்லையே இப்பதான் அவரு கடை திறந்துட்டாரே

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.