Page 2 of 11
“அதுவும் எப்படி திறந்தான் சொல்லு, பல கஷ்டங்களை கடந்துதானே திறந்தான், திரும்பவும் பல கஷ்டங்கள் வந்தா அதை உங்க ரெண்டு பேரால சமாளிக்க முடியுமா என்ன, அதோட பாண்டியனோட சொந்தம் பந்தம் இந்த ஊர்லதானே இருக்கு, அவங்க பேசறது காத்து வழியா என் காதுக்கு எட்டிச்சி, எல்லாரும் உன்னைப்பத்தி தப்பா பேசறாங்க தாமரை,
...
This story is now available on Chillzee KiMo.
...
”இப்படி செய்றதால நல்லது நிறைய இருக்குங்க சரின்னு சொல்லுங்க” என வீரா அவளிடம் கெஞ்ச அவளோ சரியென தலையாட்டினாள். அதனால் அனைவரும் மகிழ்ச்சியடைய புவனா