Page 3 of 11
தாமரையிடம் வந்தாள்
”வா தாமரை நாம ஒண்ணா சமைக்கலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அவள் சென்றதும் வீராவும் வெங்கடாச்சலமும் கண்களாலேயே பேசி சிரித்துக் கொண்டு சாவித்ரியை பார்க்க சாவித்ரியோ மனம் நிறைவுடன்
”இப்ப உனக்கு சந்தோஷமாடா” என பாண்டியனைப் பார்த்து கேட்க அவனோ தலையை பலமாக ஆட்டினான். வெ ... செய்ய ஆரம்பித்தார்கள். இருவரும் கலகலப்பாக பேசிக் கொண்டே சமைப்பதைக்கண்டு சாவித்ரியின் மனதும் நிறைவானது. வெங்கடாச்சலமும் வீட்டின் அமைதியைக்கண்டு நிம்மதியானார்.
This story is now available on Chillzee KiMo.
...