(Reading time: 53 - 106 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

சிரிப்பே வந்தது

ஏன் வரலை என் பட்டுக்குட்டிக்குஎன கேட்டபடியே அவள் அருகில் அமர்ந்த நேரம் 2 பாட்டிகளும் வரவே நொந்துப் போனான் அபி.

அவர்களோ ஆதிரையின் பக்கத்தில் அமர்ந்துக் கொள்ள அபிக்கு வெறுப்பே வந்தது

பாட்டிஸ் உங்களுக்கு தூக்கம் வரலையா, போய் தூங்குங்க இங்க என்ன செய்றீங்க” என அபி கேட்க அதற்கு அவர்களோ

...
This story is now available on Chillzee KiMo.
...

கு  வெளியே 2 பாட்டிகளும் தரையில் போர்வை விரித்து அதில் படுத்துக் கொண்டு காதை அறைக்குள் விட்டபடியே கவனமாக பாதுகாவல் வேலையை புரிந்தார்கள், அதை அறியாத அபியும் அவளிடம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.