Page 15 of 31
”நீ யாரு” என கேட்டான். அதற்கு அவள் அவனையே வித்தியாசமாக பார்க்க அவனோ
”தப்பா நினைக்காத நீ எதுவும் பேசமாட்டேங்கற, என்கூடவே இருக்கற, உனக்கு பயமா இல்லையா, முழுசாவே நீ எல்லாம் மறந்துட்டியான்னு நான் தெரிஞ்சிக்கனும், அதான் கேட்கறேன் சொல்லு நீ யாரு” என கேட்டதும் அவளும் சிரித்தபடியே
”ஆதிரை மாமா ... n>அதே சமயம் பங்கஜம் பாட்டியோ வெளியிலிருந்தபடியே
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் அபி அடிவாங்காத, நாங்க வெளியதான் இருக்கோம், இந்தமாதிரி இத்துப்போன வசனமெல்லாம் பேசி அவளை தொல்லை பண்ணாத”