(Reading time: 39 - 77 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகா

கார்த்தி என்னைப் பாரேன் எப்படியிருக்கேன்என முத்து கேட்க அதற்கு கார்த்தியோ அவனை பார்த்து ஆவென வாய் பிளந்தான்.

ஷேவ் பண்ண பின்னாடிதான் என் முகம் லட்சணமா இருக்கு சரியா சொன்னேனா கார்த்திஎன இன்னொரு கேள்வி கேட்க அதற்கும் பதில் தராமல் ஆச்சர்யமாக முத்துவையேப் பார்த்தான் கார்த்தி.

முத்துவோ ஓட்டலில் இருந்த பெரிய அளவு கண்ணாடியில் தன் முகத்தையே பல கோணங்களில் பார்த்துக் கொண்டான்

அழகன்டா நானு இல்லைஎன கேட்க கார்த்திக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது

நல்லவேளைடா

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு கையாலும் காதை பொத்திக் கொண்டான்

காது கெட்டுடும் போல இருக்கேஎன உளற முத்துவோ

என்னடா லந்தா கொல்லப் போறேன் பாரு உன்னை

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.