(Reading time: 19 - 37 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 27 - பத்மினி

ன் பெற்றோர்களுடன் தன் பிறந்த வீட்டிற்கு வந்த  மதுவந்தினி  தன் பெட்டியை கொண்டு போய் அவள் அறையில் வைக்க,  அவளுடைய  அறையே புதிதாக  இருந்தது அவளுக்கு...

இங்குதான் 21 வருடங்களாக வாழ்ந்திருக்கிறாள்....

ஆனால் திருமணம் ஆகி இந்த 6 மாதத்தில் தான் வளர்ந்த  தன் அறையே அந்நியமாக தெரியும் அளவுக்கு தன் கணவன் வீட்டாரும் கணவன் மேல் வைத்திருந்த அன்பும் காதலும் அவளை மாற்றியிருந்தது.....

ஆனால் என் அன்பை, காதலை அவன் கடைசி வரைக்குமே புரிந்து கொள்ளவில்லையே....

என்னை  இன்னுமே நம்பவில்லையே.. என்னை ஒரு நாடகக்காரி, வேசக்காரி என்றுதானே நினைக்கிறான்... “ 

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு படுத்து விட்டாளே.. அதோடு அழுகை வேறு... என்னாச்சு?? “ என்று அவசரமாக யோசித்தவளுருக்கு அப்பொழுதுதான் புரிந்தது.... தன் மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்குமான ஒதுக்கம்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.