Page 5 of 11
அவர் தோளில் சாய்ந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் பட்டாம் பூச்சியாக சுற்றி வந்த நாட்கள்....
“ஏன் தான் இந்த திருமணம் என்ற ஒன்றை கண்டு பிடித்து இப்படி பொண்ணுங்க அப்பா அம்மா கூட காலம் முழுவதும் ஜாலியாக இல்லாமல் பாதியில் பிரித்து அவளை முன் பின் தெரியாத ஒரு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்களோ ??” என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டே பழைய நினைவுகளை மனதினில் அசை போட் ... >மூவரும் உணவை முடித்து நடந்தே வீட்டிற்கு வந்தனர்...
அந்த நிலா வெளிச்சத்தில் தன் தந்தையின் கையை பிடித்து கொண்டு அவரை ஒட்டி நடந்து
This story is now available on Chillzee KiMo.
...