(Reading time: 19 - 37 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

உறங்கும் பொழுதும் அடம் பிடிக்கும் குழந்தையாக முகத்தில் இறுக்கத்துடனே உறங்கும் அவனை ரசித்து கொண்டே மீண்டும் படுத்து உறங்குவாள்...

இன்று அது இல்லாமல்  போக அவளுக்கு அந்த பஞ்சு மெத்தை பிடிக்கவில்லை...

அவளுக்கு தன் கணவன் முகத்தை பார்க்க வேண்டும் போல இருந்தது ...

உடனே தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த போட்டோ கேலரிஷ் ஐ திறந்தவள் அவள் சேகரித்து வைத்திருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

க தன்னை ஆட்கொண்டவன் அடுத்த நாள் வலிக்க வலிக்க தன்னை தீண்டியதும் காய படுத்தியதும்  நினைவு வர, ஏனோ அவனின் அந்த முரட்டுதனமான அணைப்பும் கூட அவளுக்கு பிடித்துதான் இருந்தது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.