Page 10 of 11
“என்ன மா சொல்ற?? இத்தனை நாள் அவதான் செஞ்சாளா?? “ “என்றான் சந்தேகமாக......
“ஆமான்ட அப்பா.. கல்யாணம் ஆகி ஒரு மாசத்துலயே என் புருசனுக்கு நானே சமைக்கிறேனு கிளம்பிட்டா உன் பொண்டாட்டி... அன்றிலிருந்து அவள் தான் இந்த பாடாவதி கஞ்சிய செஞ்சு தர்ரா... “ என்றார்
அதை கேட்டவன்
“இப்ப எங்க அவ?? " என்று கேட்க வாய் வரை வந்து விட
...
This story is now available on Chillzee KiMo.
...
குறைபட்டவாறு வருத்தத்துடன்...
தன் சமையலைத்தான் தன் கணவன் விரும்புகிறான் என்று பெருமை படாமல் தன் புருசன் சாப்பிடாமல் போனதுக்காக வருந்தும் தன் மருமகளை நினைத்து பெருமையாக இருந்தது