Page 6 of 11
கொண்டே வந்தாள்....
அவள் மாமியார், நாத்தனார், அப்புறம் அவள் பயிற்சி வகுப்பு பற்றியும், அதில் உதவும் ஜெயந்த் , அவள் விளையாடும் பேட்மின்டன், ரமணி, கௌதம், அந்த இல்லம் என்று எல்லா கதைகளளையும் கண்கள் மிளிர பேசி கொண்டே வந்தாள் மது...
ஏன் கௌதம் ன் மனைவி வசந்தியை பற்றி கூட ச
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று...
இரவில் சில மணி நேரம் மட்டுமே அவன் முகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவள் உறக்கத்தின் நடுவில் எழுந்து அவன் உறங்கும் அழகையே ரசித்திருப்பாள்...