Page 8 of 11
அன்றும் அவள் எதுவும் அவனை எதிர்த்து போராட வில்லைதான்... அவன் அவளை காயபடுத்திய பொழுதும் அதை அவள் ரசித்தது இப்பொழுது புரிந்தது...
அவன் வார்த்தையால் தன்னை தேளாக கொட்டியும் ஏனோ அவன் மேல் இதுவரை வெறுப்பு வரவில்லை... ஏன் இப்ப கூட அவன் முகத்தை பார்க்கதானே துடிக்கிறது என் உள்ளம்.....
ஏன் என்று ஆராய்ந்த பொழுதுதான் புரிந்தது தன் கணவன் மேல் கொண்ட காதல்..
அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
மும் நினைவு வந்தது....
“சே...” என்று திரும்பி படுத்தவன் படுக்கையின் ஓரத்தில் ஒளிந்திருந்த காய்ந்த மல்லிகை மலர் ஒன்று அவன் கண்ணில் பட அவன் எவ்வளவு கடிவாளம் இட்டும் அவன் மனக்குதிரை