Page 11 of 11
சிவகாமிக்கு....
“ஹ்ம்ம்ம் அப்படி அக்கறை இருக்கிறவ நீயே வந்து உன் புருசனுக்கு சமைச்சு கொடுடி மா....என்னால எல்லாம் நீ சமைக்கிற மாதிரி வராது.... சீக்கிரம் கிளம்பி இங்க வா...” என்று பிட்டை போட்டார் சிவகாமி தன் மறுமகளின் மனதை அறிந்து கொள்ள....
அவளும் மலுப்பி சிரித்தவாறே வர்ரேன் என்றும் சொல்லாமல் வேற எதையோ பேசி சமாளித்து போனை வைத்திருந்தாள்...
“சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Kaathodu thaan naan paaduven story main page