Page 10 of 25
அதற்குள் விசயம் பரவி அந்த ஆஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள் அகமுடையின் குடும்பத்தினர். அந்நேரம் வைபவின் தந்தை அகமுடையின் காலில் விழுந்து கெஞ்சி மன்னிப்பு கேட்டதற்கு அடுத்து அவரும் மன்னித்து விட்டார். அதோடு அவர் முத்துவிடம்
”இதப்பாருப்பா நான் வைபவை கூட்டிட்டு பாரின் போறதா முடிவு பண்ணிட்டேன் நாளைக்கே போகனும் இந்த சமயத்தில அவன் இப்படி ... ன் படிக்கிறேனே
This story is now available on Chillzee KiMo.
...
”சொல்லிக் கொடுக்கறப்பவே படிக்க கூடாதா மாமா”
”சொல்லிக் கொடுக்கறப்ப உன்னையே பார்த்தேனா அதுல மனப்பாடம் பண்ண மறந்துட்டேன்”