Page 5 of 25
மறுநாள் காலையில் வேண்டா வெறுப்பாக பிரியாணி செய்து முடித்து ஓரமாக அமர்ந்து அதை சாப்பிடக்கூட மனமில்லாமல் தனது செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தான்
”2 நாள் ஆச்சி, ஃபோன் இல்லை, மெசேஜ் இல்லை, மறந்துட்டாளா என்ன, அன்னிக்கு மட்டும் விடிய விடிய பேசினா இன்னிக்கு என்ன கேடு” என மனதுக்குள் வைஷூவை திட்டிக் கொண்டிருந்த நேரம் பேரர் வந்தான்
” ... n>” “அட வாடா” என அவனை அழைத்துக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். பேரர் காட்டிய டேபிளில் வைஷ்ணவி அமர்ந்திருப்பதைக்கண்டு திகைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...