Page 12 of 28
சகுந்தலா வைத்திருந்தார். அதனால் அதை எடுத்துக் கொண்டு காரில் ஏறி முதலில் கோயிலுக்குச் சென்றனர். கடவுள் வழிபாடு முடிந்த உடன் செங்கோடன் வீட்டிற்கு சென்றனர்.
செங்கோடன், பள்ளி வாத்தியார் வெங்கடேசனின் தந்தை, ஊருக்குள் மதிப்பு மரியாதை அதிகம் பெற்றவர், பணக்காரர் இல்லையென்றாலும் நல்லவர் என்ற பேர் பெற்றவர்.
தாத்தா செங்கோடன், மனைவி பாட்டி மரக
...
This story is now available on Chillzee KiMo.
...
து அண்ணன் சகாதேவன் இளங்கோவின் படிப்பு செலவு மொத்தத்தையும் தான் ஏற்பதாக முடிவு எடுத்து அவனுக்காக சிக்கனமாக செலவு செய்து கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சேர்த்துக் கொண்டிருந்தான்.