Page 13 of 28
பெரியவன் பலராமனோ ஒருவேளை கடைக்குட்டி தம்பி இளங்கோ டாக்டர் படிப்பு படித்து முடித்துவிட்டால் அவனுக்கென தனியாக ஒரு ஆஸ்பிட்டல் கட்டித் தரவேண்டும் என ஆசைக் கொண்டு அதற்காக வெங்கடேசனுக்கு சொந்தமான காலி இடத்தில் இப்போது இருந்தே ஆஸ்பிட்டல் கட்ட அஸ்திவாரம் போட ஆரம்பித்தான்.
மற்ற கட்டிட வேலைகளில் கிடைக்கும் பணத்தை வைத்து பலராமன் ஆஸ்பிட்டல் கட்ட தேவையான வேலைகளை செய்துக் கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
”வீட்டுக்கு சொந்தங்க வந்திருக்காங்க நான் இல்லாமயா, ட்யூசன் முடிஞ்சிடுச்சி சார்” என அவசரமாக சொல்லிவிட்டு முதல் ஆளாக சகுந்தலாவிடம் சென்று நின்றான்