Page 18 of 28
வராளோ இருக்கலாம் இருக்கலாம்” என மனதுள் சந்தோசமாக நினைத்துக் கொண்டான் அபி.
அதற்குள் வாசவனும் அந்த 3 வைத்தியர்களை அழைத்துக் கொண்டு வந்து முற்றத்தில் அமர வைத்தார். அவர்கள் கேட்ட அனைத்து பொருட்களும் முன்னால் இருக்கவே வைத்தியர்களும் ஆதிரையை முதலில் ஏற இறங்க பார்த்துச் சிரித்தார்கள். ஆதிரையும் அவர்களைப் பார்த்தாள். ... வன் ஆதிரையை பார்த்தான், அவளைச்சுற்றி 3 வைத்தியர்களும் அவர்களைச் சுற்றி வீட்டின் பெரியவர்கள் இருக்கவே தன்னை கவனிப்பார் யாரும் இல்லை என நினைத்து நைஸாக சத்தமில்லாமல் பூனை போல்
This story is now available on Chillzee KiMo.
...