Page 4 of 22
ஆனால் இது அவள் மாமியார்க்கு தெரியாதே... எப்பவும் போல அவர் குத்தல் பேச்சு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது...
“பொறுத்தார் பூமி ஆள்வார்... “ என்று தன் அன்னை அப்பப்ப சொல்லி கொடுத்த பாடத்தை வலுகட்டாயமாக மனதில் கொண்டு வந்து பல்லை கடித்து கொண்டு அவர் சொல்வதை எல்லாம் காதில் வாங்காமல் விட்டு விடுவாள்..
ஒருநாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை கண்டித்தது இல்லை...
அப்படி இருக்க திடீர் என்று கணவன் அடிக்கவும் உடனே கோபம் தலைக்கேற, விறுவிறுவென்று தங்கள் அறைக்கு வந்தவள் பெட்டியை எடுத்து அதில் தன் உடைகள்