Page 5 of 22
சிலவற்றை எடுத்து வைத்து கொண்டு தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பி விட்டாள்...
சோபாவில் அமர்ந்திருந்த அவள் கணவனோ அவளை தடுக்காமல் வெறித்து பார்க்க, அதை கண்டவள் இன்னும் வீம்புடன் அழுது கொண்டே வெளியேறி விட்டாள்....
அருகில் நின்று இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அவள் மாமியார்க்கு வயிறு குளிர்ந்து போனது.. எப்படியோ தான் நினைச்சது நடந்து விட்டது என்று உ
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>
தன் மகளிடம் வந்து கேட்டாள் அவள் எதுவும் சொல்லாமல் கண்ணீர் வடித்தாள்... அவரும் கொஞ்ச நாள் முயன்று பார்த்து பின் விதிப்படி நடக்கறது நடக்கட்டும் என்று விட்டு விட்டார்..