Page 18 of 31
நின்றார்கள். அவரோ அவர்கள் அனைவரையும் கேள்வி முகத்துடன் பார்த்துவிட்டு
”என்னங்கடா கூட்டமா வந்து நிக்கறீங்க” என கேட்க இளங்கோவோ
”தாத்தா எனக்கு இந்த வேஷ்டியை கட்டிவிடுங்க” என சொல்ல அவரோ அவனை வியப்புடன் பார்த்தார்
”என்னடா விசேஷம் இன்னிக்கு, மாப்பிள்ளை போல வேஷ்டி கட்டிக்க ஆசைப்படற ... p>”என்ன தாத்தா சிரிக்கறீங்க, நான் எப்படியிருக்கேன்” என கேட்க அவரோ ”இந்த குடும்பத்துக்கு நீதான் கடைக்குட்டி ஆனா, இன்னிக்கு வேஷ்டி சட்டைன்னு சும்மா
This story is now available on Chillzee KiMo.
...