Page 17 of 31
மாமாவுக்கு தெரிஞ்சா ஒத்துக்குவாரோ மாட்டாரோ தெரியலை”
“டேய் என்னடா இப்படி சொல்ற, நீ முறை செய்றது எப்படி இருக்கும்னு பார்க்கத்தானே நாங்க லீவு போட்டு வந்தோம்” என மகேஷ் சொல்ல அதற்கு விக்னேஷ்
”டேய் இருங்கடா எப்படியும் இன்னிக்கு இளங்கோதான் முறை செய்வான், நாமலாம் எதுக்கு இருக்கோம் ஆறுமுகம் மாமா ஒத்துக்கிட்டா என்ன, ஒத்துக்கலைன்னா என்ன ... றிக் கொண்டு அவசரமாக தனது அறையை விட்டு வெளியேறி தாத்தா செங்கோடனிடம் சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
”தாத்தா” என அழைத்தபடியே அவரின் முன் நின்றான் இளங்கோ, கூடவே அவனது நண்பர்கள்