Page 12 of 31
”பாட்டி” என இளங்கோ அழைக்க
”சொல்லுப்பா”
“ஏன் பாட்டி காயத்ரிக்கு அண்ணாங்கதான் முறை செய்யனுமா, அன்னிக்கு என்னவோ நான் செஞ்சா போதும்னு சொன்னியே”
“அப்ப உன் அண்ணன்ங்க வீட்டுக்கு வரலை, அதனால உனக்குச் சொன்னேன், இப்ப என்னாச்சின்னு பார்த்தல்ல எப்படி கத்திட்டு போறானுங்கன்னு பாரு, நம்ம உரிமையை நாம எப்படிட ... இளங்கோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா, சரி வாங்க பாட்டி கடைக்கு போய் காயத்ரிக்கு எல்லாம் வாங்கிட்டு வரலாம், எப்படியும் அவளுக்கு முறை செஞ்சா அவளை நான்தானே கல்யாணம் செஞ்சிக்கனும் இப்பவே