Page 11 of 31
“என்னத்த சொல்றது, நான் ஒண்ணு நினைச்சா அது ஒண்ணு நடக்குது, இன்னிக்கு 2 பேரப் புள்ளைகளும் வரவும் ரொம்ப சந்தோஷப்பட்டேன், எப்படியாவது காயத்ரிக்கு முறை செய்ய ஒருத்தனை சரின்னு சொல்ல வைக்கலாம்னு ஆனா, இப்படி கத்திட்டு போறானுங்களே இனிமேல இவனுங்க கிட்ட பேசியும் வேலைக்கு ஆகாதே”
“சரியா சொன்ன, விட்டுடு ஆறுமுகம் கூட வேணாம்னு சொன்ன பின்னாடி போனா நல ... என்ன இருக்கிறது என தெரியாமல் சமையல் வேலையை காணச் சென்றார். அங்கு குழம்பிய நிலையில் இருந்த இளங்கோவும் கவலையிலும் கோபத்திலும் இருந்த மரகதமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
This story is now available on Chillzee KiMo.
...