Page 24 of 31
ஆறுமுகம் அவளைக் கண்டதும் வியந்தார்
”என்ன கயல் இங்க இருக்க”
“அம்மாதான் வரச்சொன்னாங்க”
“எதுக்கு”
“காயத்ரிக்கு துணை தோழியா நிக்க ஆள் இல்லையாம், அதான் என்னை கூப்பிட்டாங்க”
“ஓ சரி சரி ஆமா என்ன இது தலையில பூ கூட வைச்சிக்காம போய் பூ வைச்சிக்க போ” என விரட்ட அவளும் அங்கிரு ... லும் அவர்
This story is now available on Chillzee KiMo.
...
”கண்ணு வைக்காதீங்க, ஊர் கண்ணுக்கு முன்னாடி பெத்தவங்க கண்ணு பொண்ணு மேல பட்டா அவளுக்கு ஏதாவது ஆகாதா, தள்ளிப் போங்க” என கத்த அவரும் சிரித்தபடியே