Page 26 of 31
கொண்டு மணமகள் அறையில் தங்க வைத்தார்கள்.
சரியான நேரம் வரும் போது அழைத்துக் கொண்டு மேடையில் அமர வைக்கலாம் என நினைத்தார்கள். ஒரே பெண் என்பதால் வெறும் விழாவாக இல்லாமல் புரோகிதரை வைத்து சில சடங்குகளை செய்ய நினைத்த ஆறுமுகமும் புரோகிதரை வரவழைத்திருந்தார். புரோகிதரும் நேரத்தோடு வந்து மணமேடையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு காயத்ரிக்காக காத ... என வில்லங்கமாக கேட்க அதற்கும் அவர் திகைத்துப் போனார். அவரை நன்றாக குழப்பிவிட்ட திருப்தியில் மக்களும் சந்தோஷமாக வந்திருந்த மற்றவர்களுடன் பேசி உரையாடலானார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...