Page 29 of 31
ஐயர் சடங்குகளை முடித்த உடன் அவ்விடத்தை காலி செய்துவிட்டு எழுந்து செல்ல இப்போது முறை செய்ய தேவையான ஏற்பாடுகளை சகுந்தலா செய்தார். இம்முறை வேடிக்கை பார்க்கும் தன் மகளிடம்
”காயத்ரி இப்படி தலை தூக்கி வேடிக்கை பார்க்க கூடாது, தலை குனிஞ்சி அடக்க ஒடுக்கமா உட்காரு இல்லைன்னா பார்க்கறவங்க தப்பா பேசுவாங்க” என சொல்ல காயத்ரியும் பார்த்தவரை போதும் ... n>. ”வாங்க மாப்பிள்ளை வாங்க” என ஆறுமுகம் கதிரவனை அழைக்க அவனோ கோபமாக ”என்ன மாமா, பத்திரிகை வைச்சி கூப்பிட்டு இப்படி எங்களை வரவேற்க கூட ஆள்
This story is now available on Chillzee KiMo.
...