Page 23 of 31
குழம்பினான்.
அவன் மட்டுமல்ல அந்த மண்டபத்திற்கு வந்திருந்த அனைவரும் குழம்பினார்கள். அதில் கால் வாசி மக்களுக்கு பத்திரிகையே தரவில்லை, ஆனாலும், யார் முறை செய்கிறார்கள் என பார்ப்பதற்காகவே தானாக வந்திருந்தார்கள். சொந்தங்களும் பந்தங்களும் கூட தங்களுக்குள் சலசலவென பேசிக் கொண்டார்கள், காயத்ரியின் காது குத்தும் விழா அன்று நடந்தது போல இம்முறை பெரிய கலவரம் ... வாங்க, அவங்களுக்கு தர்றதுக்கு இது, இதை கொண்டு போய் வண்டியில வைச்சிடு
This story is now available on Chillzee KiMo.
...